Search Result

Category: Tamilnadu

News

கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு- முதலமைச்சர் கடிதம்

கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு- முதலமைச்சர் கடிதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்தியContinue Reading

India

குரங்கு அம்மை நோய்: எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோய்: எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும்Continue Reading

News

சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சுதந்திர தின விழா: சென்னை கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். கோட்டை கொத்தளத்தில்Continue Reading

News

மின்சார ரெயிலில் ஏசி பெட்டி இணைப்பு- தெற்கு ரெயில்வே முடிவு

மின்சார ரெயிலில் ஏசி பெட்டி இணைப்பு- தெற்கு ரெயில்வே முடிவு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 600-க்கும் மேற்பட்ட சேவைகள் நடைபெறுகிறது. பயணிகளின் வசதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய திட்டங்களை ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே, கோடை காலத்தில், மின்சார ரெயில்களில்Continue Reading

News

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு…

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானித்திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு 15.08.2024 முதல் 12.12.2024 முடிய 120Continue Reading

News

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை…

வரலட்சுமி விரதம்: அழைக்கும் நேரம்…. வழிபடும் முறை… வரலட்சுமி விரதம் என்பது லட்சுமி தேவி அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். வரலட்சுமி பூஜை குடும்பத்தில் அமைதி நிலவவும், கணவனின் ஆயுள் நீடிக்கவும் இந்த பூஜை திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. 2024 வரலட்சுமி விரதம் எப்போது?இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமைContinue Reading

News

இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: தயார் நிலையில் உள்ள ‘சிவகங்கை’

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்: தயார் நிலையில் உள்ள ‘சிவகங்கை’ தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பலை இயக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த சேவையை துவங்க கடந்த ஆண்டு ஏற்பாடு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புயல்,Continue Reading

News

ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ்

ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாகContinue Reading

News

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.Continue Reading