Search Result

Category: Tamilnadu

News

கிராம நத்தம் நிலம்.. நத்தம் பட்டா… பெயர், ஆவணங்கள் மாற்றம்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கிராம நத்தம் நிலம்.. நத்தம் பட்டா… பெயர், ஆவணங்கள் மாற்றம்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரர்களின் பெயருக்கு பதிலாக அரசு நிலம் என பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலருக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கட்ரமணா, உயர்நீதிமன்றம் மதுரைContinue Reading

News

நிரம்பியது ஆழியார் அணை… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

நிரம்பியது ஆழியார் அணை… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அணைகளிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்துContinue Reading

Government job

TNHRCE Trichy Recruitment – Clerk Post – APPLY NOW – Last Date: 07.09.2024​

TNHRCE Trichy Recruitment – Clerk Post – APPLY NOW – Last Date: 07.09.2024 Jambukeswarar Akilandeswari Temple Trichy invites applications for recruitment of 01 Clerk Posts. The applicants are requested to Download Application Form through Official Website @ https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/. The last date for the receipt of application along with enclosures isContinue Reading

News

குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை…

குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார்Continue Reading

News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப்போவதாக கமல்ஹாசன் பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக இனி எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்று கேள்விகள் குவிந்து வருகிறது.Continue Reading

News

ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? மர்மம் என்ன? – அன்புமணி

ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? மர்மம் என்ன? – அன்புமணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம்Continue Reading

News

சென்னைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கா? விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சென்னைக்கு இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கா? விஞ்ஞானிகள் எச்சரிக்கை தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் 423 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புContinue Reading

News

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றி நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்தது. அதிகாலையில் இருந்து பெய்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்தContinue Reading

News

வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை

வீட்டு வரைபட அனுமதி: அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை?- அண்ணாமலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.Continue Reading

News

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகContinue Reading