Search Result

Category: Tamilnadu

Tamilnadu

ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது

ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: வரும் ஜன.,6ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவல் ஆய்வு குழு தான் முடிவு செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதை முதல்வர் தான் முடிவு செய்ய முடியும். தீர்மானம்Continue Reading

News

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக 4 கோடி செலவில் ‘7D’ தொழில்நுட்ப தியேட்டர்… திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக 4 கோடி செலவில் ‘7D’ தொழில்நுட்ப தியேட்டர்… திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று பார்வையிட்டார். அப்போது, 180 கி.வோ., திறன்கொண்ட சூரிய மின் நிலையத்தை திறந்து வைத்தவர், புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவை கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும், பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்ப தோடு, அவைContinue Reading

News

சென்னையில் மெரினாவில் நாளை முதல் உணவு திருவிழா: தமிழ்நாட்டின் பிரபலமான உணவுகளுடன்

சென்னையில் மெரினாவில் நாளை முதல் உணவு திருவிழா: தமிழ்நாட்டின் பிரபலமான உணவுகளுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 24-ந் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. உணவு திருவிழாவை உதயநிதி ஸ்டாலின்Continue Reading

Tamilnadu

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை….

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை…. இந்த ஆஞ்சநேயர் கோவிலை பற்றி முதல் முறையாக கேள்விப்படும் நபர்களால், “அட இப்படி ஒரு கோவில் பற்றி இத்தனை நாட்கள் தெரிந்த கொள்ளாமல் இருந்து விட்டோமே” என நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. சென்னையில், அதுவும் நெடுஞ்சாலையில் இப்படி ஒரு கோவிலா என கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். சென்னை என்றதும் போக்குவரத்து நெரிசல், பரபரப்பான வாழ்க்கை என்பது தான்Continue Reading

Tamilnadu

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி அருகே செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த மாதம் எல்காட் பார்க் திறக்கப்பட்டது. 2 லட்சத்துContinue Reading

Tamilnadu

இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தரிசன சர்ச்சை…. அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்பிப்பு…

இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தரிசன சர்ச்சை…. அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்பிப்பு… ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களையும் தொகுத்து, திவ்ய பாசுரங்கள் என்ற தலைப்பில் இளையராஜா இசையமைத்து உள்ளார். மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்த பாடல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இளையராஜா வந்திருந்தார். இதை கேள்விப்பட்டு பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். கோவிலுக்கு வந்தContinue Reading

News

இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் மோடி

இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா, 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு அனுரா குமார திசநாயகாவின் முதல் இந்திய பயணம் இதுவாகும். அதுமட்டுமின்றி முதல் வெளிநாட்டு பயணமும் இதுதான். நேற்று முன்தினம் இந்தியா வந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவரை வெளியுறவுContinue Reading

Tamilnadu

போஸ்ட் ஆபிஸில் மாத வருமானம் தரும் சிறந்த திட்டம்….

போஸ்ட் ஆபிஸில் மாத வருமானம் தரும் சிறந்த திட்டம்…. பொதுமக்கள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நல்லதொரு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் அதனை நிலமாகவும், சிலர் தங்கத்திலும் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அனைத்து காலங்களிலும் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தபால் அலுவலக திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் மாதம் ரூ. 9,250 வருமானம் தரக்கூடிய திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெற விரும்பும்Continue Reading

Tamilnadu

மார்கழியில் ஏன் திருமணம் செய்ய கூடாது…?

மார்கழியில் ஏன் திருமணம் செய்ய கூடாது…? மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனால் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண் தன்மைContinue Reading

News

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் எங்கெல்லாம் மழை?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் எங்கெல்லாம் மழை? வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அது உருவாகவில்லை. இன்று (திங்கட்கிழமை) தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது இன்று இரவுக்குள் காற்றழுத்தContinue Reading