
ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது
ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: வரும் ஜன.,6ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவல் ஆய்வு குழு தான் முடிவு செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதை முதல்வர் தான் முடிவு செய்ய முடியும். தீர்மானம்Continue Reading