Search Result

Category: Tamilnadu

Cinema

‘கில்லர்’ படத்தின் வேலைகளைத் தொடங்கிய நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா!

‘கில்லர்’ படத்தின் வேலைகளைத் தொடங்கிய நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா! ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாகContinue Reading

Government job

சித்தமருத்துவம் படித்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை!

சித்தமருத்துவம் படித்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை! புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் பதவியின்Continue Reading

Educational Institutions

அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்! APPLY NOW

அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்! APPLY NOW அரசு கல்லூரிகளில்‌ காலியாக உள்ள 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுContinue Reading

News

தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட் தொழிற்பூங்கா வரப்போகிறது!

தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட் தொழிற்பூங்கா வரப்போகிறது! தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டை துவங்கும் போதே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக ரூ.6.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டு விருப்பத்துடன் பெரும் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி வாய்ப்புகள் உடன் துவங்கியது.இதேவேளையில் மாநிலம் முழுவதும் புது புது துறையை ஊக்குவிக்கும் சிறப்பு தொழிற்துறை பூங்கா பெரிய அளவில் பலன் அளித்து வருவது மட்டும் அல்லாமல், தமிழ்நாடு அரசு சென்னைContinue Reading

India

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..! மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் பலரின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது. ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற மறுநாளான ஜூன் 10 ஆம் தேதியில், மோடி அரசின் முதல் அமைச்சரவைContinue Reading

India

மாநிலங்களவை பாஜக தலைவராக ஜேபி நட்டா நியமனம்!

மாநிலங்களவை பாஜக தலைவராக ஜேபி நட்டா நியமனம்! பிரதமராக மோடி 3 வது முறை பொறுப்பேற்ற பிறகு இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற அவை கூடியது. பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா. இவரது பதவிக் காலம் ஜனவரி மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. இருந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூன் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய இருப்பதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் நட்டா போட்டியிடவில்லை. பிரதமர் மோடிContinue Reading

Education

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு…

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு… செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்Continue Reading

India

மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்?

மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்? கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான மெத்தனால் என்றால் என்ன? அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது பற்றிய முழுத் தகவல்களை மருத்துவர் ஸ்பூர்த்தி பகிர்ந்து கொள்கிறார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மொத்தம் 193 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மரணங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களில் பெரும்Continue Reading

News

கள்ளச்சாவுக்கு 10 லட்சமா.. எதுக்கு..? நடிகர் பார்த்திபன் காட்டம்..!

கள்ளச்சாவுக்கு 10 லட்சமா.. எதுக்கு..? நடிகர் பார்த்திபன் காட்டம்..! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிரான தனது கருத்தை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை ஒட்டுமொத்தமாக 43 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சுமார்Continue Reading

India

அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 15 மருத்துவ காப்பீடுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, அதில் பல இலவசமாக வழங்கப்படுகின்றன. மருத்துவ காப்பீடுத் திட்டங்கள்: மக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்குவதும், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கங்களின் கடமையாகும். இந்தப் பொறுப்பின் ஒரு பகுதியாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதுடன், மருத்துவக் காப்பீடும் அளித்து வருகின்றன.Continue Reading