Search Result

Category: Tamilnadu

News

Looking for Millet? It’s Now Available at Ration Shops with Rice!

News Tamilnadu Looking for Millet? It’s Now Available at Ration Shops with Rice! ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை மற்றும் அரிசியுடன் தினையும் இனி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தயோதயா அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில், 21 கிலோ அரிசி, 9 கிலோ கோதுமை, 5 கிலோ தினை ஆகியவையும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி,Continue Reading

News

Women in Tamil Nadu Get Special Loan Rates! Apply Now

News Tamilnadu Women in Tamil Nadu Get Special Loan Rates! Apply Now தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதனContinue Reading

News

யூடியூப் சேனலை எப்படி தொடங்கலாம்! – தமிழக அரசின் இலவச பயிற்சி..

News Tamilnadu யூடியூப் சேனலை எப்படி தொடங்கலாம்! – தமிழக அரசின் இலவச பயிற்சி.. யூடியூப் சேனலை உருவாக்கும் முறை தொடர்பாக தமிழக அரசு மூன்று நாள்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்திContinue Reading

News

மதுரை to கொல்லம்.. கண்ணாடி ரயில் பயணம்..! மக்கள் மகிழ்ச்சி

News India மதுரை to கொல்லம்.. கண்ணாடி ரயில் பயணம்..! மக்கள் மகிழ்ச்சி மதுரை மற்றும் கொல்லம் வழித்தடத்தில் மேற்கூரை கண்ணாடியால் ஆன ரயில் பெட்டியை கொண்ட புதிய ரயில் இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டை மற்றும் புனலூர் வழித்தடத்தில் சென்னை -கொல்லம், மதுரை -குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி வாரம் இரண்டு முறை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது.Continue Reading

News

கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கரம் கொடுக்கும் தன்னார்வ நிறுவனங்கள்..!

News India கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கரம் கொடுக்கும் தன்னார்வ நிறுவனங்கள்.. கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கரம் கொடுக்க பல தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. AGARAM FOUNDATION15, Krishna Street, T.Nagar,Chennai – 600 017.Mobile: +91 98418 91000info@agaram.inwww.agaram.in ANANDHAM YOUTH FOUNDATION15/21, Pasumathi Street, 2nd Lane,Rangarajapuram, Kodambakkam,Chennai – 600 024.Ph: +44 4558 8555 Mobile: +91Continue Reading

News

நாங்க ஒன்று சேர்ந்தால், திமுகவால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது..! – சசிகலா ஆவேசம்

News India நாங்க ஒன்று சேர்ந்தால், திமுகவால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது..! – சசிகலா ஆவேசம் நாங்க ஒண்ணு சேர்ந்தா திமுக ஒரு சீட் கூட ஜெயிக்காது.. அதை செஞ்சு காட்டுவேன்.. நாம் ஒன்று சேர்ந்தால் திமுக ஒரு சீட் வர முடியாது என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள். நான் அதை செய்து காட்டுவேன் என சசிகலா கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்தContinue Reading

News

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் கவனத்திற்கு…

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் கவனத்திற்கு… பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.  இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் எனContinue Reading

News

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2024 இன்று முதல்…

News India சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2024 இன்று முதல்… தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் #CIBF2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்Continue Reading

News

1,000 காளைகளுடன் 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! – சும்மா அதிருதுல்ல…

News India 1,000 காளைகளுடன் 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! – சும்மா அதிருதுல்ல… தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திநாளையொட்டி இன்று மதுரை மாவட்டத்தில் துவங்க இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மாலைContinue Reading