Search Result

Category: Tamilnadu

News

நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..!

News India நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..! நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதர வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், நடமாடும் ஊா்தியில் உணவகம் தொடங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் நடத்த விரும்பும் எஸ்.சி., எஸ்.டி.Continue Reading

News

சா்வதேச தகுதியைப் பெறும் தமிழ்நாட்டின் முதல் எழும்பூா் ரயில் நிலையம்!

News India சா்வதேச தகுதியைப் பெறும் தமிழ்நாட்டின் முதல் எழும்பூா் ரயில் நிலையம்! தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது. சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.Continue Reading

News

ஓய்வு காலத்தில் பென்ஷன் பெற வேண்டுமா?

News India ஓய்வு காலத்தில் பென்ஷன் பெற வேண்டுமா? உடலில் ஆற்றலும், உள்ளத்தில் ஆர்வமும் இருக்கும் வரை நாம் ஓய்வின்றி ஓடியாடி உழைத்து கொண்டிருக்கிறோம். அதே சமயம், ஓய்வுகாலத்தில் நம் மனதில் ஆர்வம் இருந்தாலும், பெரும்பாலும் உடல் ஒத்துழைக்காது அல்லது அந்த சமயத்தில் நமக்கு வேலை இருக்காது. இருப்பினும், ஓய்வுகால வாழ்க்கையில் நாம் நிம்மதியாக வாழுவதற்கான முன் ஏற்பாடுகளை நாம் பணி செய்யும் காலத்திலேயே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்த வருமானமும்Continue Reading

News

வரன்முறை இல்லாத மனைகளுக்கு இனி அடிப்படை வசதிகூட கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

News India வரன்முறை இல்லாத மனைகளுக்கு இனி அடிப்படை வசதிகூட கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் எவ்வித மேம்பாட்டு வசதிகளையும் நிச்சயம் அரசு சார்பில் செய்யப்படாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனைContinue Reading

News

100 கோடி மதிப்பில் மருத்துவ ஆராய்ச்சி மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

News India 100 கோடி மதிப்பில் மருத்துவ ஆராய்ச்சி மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் டாக்டர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் மருத்துவப் பல்கலைக்கழக விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699/- ஆக இருந்தது, இந்த ஆட்சியில்Continue Reading

News

டிஎன்பிஎஸ்சி எழுதியவர்களுக்கு ஒரே நாளில் பணி ஆணை! – ஸ்டாலின் அதிரடி…

News India டிஎன்பிஎஸ்சி எழுதியவர்களுக்கு ஒரே நாளில் பணி ஆணை! – ஸ்டாலின் அதிரடி… சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் முக்கியமான துறை ஒன்றிற்கு தேர்வு எழுதியவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.9.2023) தலைமைச்Continue Reading

News

உங்க மொபைலுக்கு இந்த மெசேஜ் வந்தா… ரூ. 1000 மகளிர் உரிமை தொகை கிடைக்கும்!

News India உங்க மொபைலுக்கு இந்த மெசேஜ் வந்தா… ரூ. 1000 மகளிர் உரிமை தொகை கிடைக்கும்! மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்கContinue Reading

News

இந்தியாவிலேயே சென்னை புழலில் பெண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு!

News India இந்தியாவிலேயே சென்னை புழலில் பெண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு! இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் சென்னை அருகே புழலில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல்Continue Reading

India

MBBS, BDS கலந்தாய்வு இடஒதுக்கீடு! – நாளை முடிவுகள் வெளியாகிறது…

News India MBBS, BDS கலந்தாய்வு இடஒதுக்கீடு! – நாளை முடிவுகள் வெளியாகிறது… MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கிடு பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் சுகாதாரத்துறை இணையதளங் களில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்து, கட்டணம்Continue Reading