Search Result

Category: Tamilnadu

News

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பெறுவது எப்படி? வாங்க பார்க்கலாம்…

News India முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பெறுவது எப்படி? வாங்க பார்க்கலாம்… முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, ரூ.50 ஆயிரம் முதிர்வுத் தொகையைப் பெறாமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.Continue Reading

News

விற்பனையாகும் விஜய் தொலைக்காட்சி! வாங்குவதற்கு கடும் போட்டியில் மூன்று நிறுவனங்கள்!!

News India விற்பனையாகும் விஜய் தொலைக்காட்சி! வாங்குவதற்கு கடும் போட்டியில் மூன்று நிறுவனங்கள்!! தமிழில் முன்னணி தொலைகாட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவி விற்பனை செய்யவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து விஜய் டிவியை வாங்குவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டு தயாராகி வருகின்றது. ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கிய பின்னர் அதை ஸ்டார் விஜய் என்று மாற்றம் செய்தது. மேலும் உலக அளவில் விஜய் டிவியை பிரபலமடைய செய்தது.Continue Reading

News

“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

News India “நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்னும் திட்டமானது, திமுக வின் விளையாட்டு துறை அம்ற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டது. இதன் மூலமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எளிதாக இருக்குமாறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அண்ணா நிர்வாகப்Continue Reading

News

சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போ? கட்டணமும் குறைக்க போறாங்களா?

News India சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போ? கட்டணமும் குறைக்க போறாங்களா? இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், சென்னைக்கு மற்றொருContinue Reading

News

ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை… அப்போ காஞ்சிபுரத்தில் 6000 பேருக்கு வேலை இருக்கு!

News India ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை… அப்போ காஞ்சிபுரத்தில் 6000 பேருக்கு வேலை இருக்கு! தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் ரூ. 1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் துவங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  6000 பேருக்கு வேலை: ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இண்டஸ்ரியல் இண்டெர்நெட் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கிறது. புதிய ஆலையை அமைப்பதற்கானContinue Reading

News

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் பெறலாம்!

News India 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் பெறலாம்! 2022-23ஆம் கல்வி ஆண்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ மாணவியர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அதாவது ஜூலை 31 மாணவ மாணவியர் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறைContinue Reading

News

கடவுளுக்கும் நல்ல மனிதர்களுக்கு மட்டுமே பயப்படுவேன்! – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

News India கடவுளுக்கும் நல்ல மனிதர்களுக்கு மட்டுமே பயப்படுவேன்! – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். ஹுக்கும்Continue Reading

News

டிபன்ஸ் காரிடர் துறையில் சிறந்து விளங்கும் கோவை

News India டிபன்ஸ் காரிடர் துறையில் சிறந்து விளங்கும் கோவை டிபன்ஸ் காரிடர் துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள அனைத்து டெண்டர்களையும் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிபன்ஸ் காரிடத்துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர்Continue Reading

News

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

News India தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார்! தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். அவருக்கு வயது 86. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் 1938ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்தார். ஆனால், ஓவியங்களின்Continue Reading

News

திருச்சியில் வேளாண் சங்கமம் 2023! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

News India திருச்சியில் வேளாண் சங்கமம் 2023! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் 2023 ஐ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். திருச்சியில் வேளாண் சங்கமத்தை (2023) துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் எனும் விவசாயக் கண்காட்சியை திறந்துவைத்தார். அப்போது அவர் கூறும்போது விவசாயிகளின் நீர்பாசனத்திற்காக நிலத்தடிContinue Reading