Search Result

Category: Tamilnadu

News

வீடுகளுக்கு முதல்முறையாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம்!

செய்திகள் இந்தியா வீடுகளுக்கு முதல்முறையாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம்! பொதுத்துறை எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.Continue Reading

News

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை!

செய்திகள் இந்தியா நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை! தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.Continue Reading

News

EPF VS PPF VS VPF திட்டங்களில் சிறந்தது ஒன்று எது?

செய்திகள் இந்தியா EPF VS PPF VS VPF திட்டங்களில் சிறந்தது ஒன்று எது? இந்தியாவில் மக்கள் எதிர்காலத்தில் ஏற்படும் பண தேவைகளை சமாளிக்க பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அதில் முக்கியமான 3 திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் நாடு முழுவதும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF), பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பொது வருங்காலContinue Reading

News

மாரி செல்வராஜ்க்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

செய்திகள் இந்தியா மாரி செல்வராஜ்க்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி! ‘மாமன்னன்’ படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, உதயநிதி ஆடம்பர காரை பரிசாக வழங்கி உள்ளார். சமீப காலமாக சினிமா துறையில் ஒரு புது கலாச்சரம் நடந்து வருகிறது. ஒரு படம் ஹிட் கொடுத்தால் அந்த படங்களில் நடிக்கும் நடிகருக்கு, இயக்குநரோ, தயாரிப்பாளரோ காரை பரிசாக வழங்கி வருகிறார்கள். இது நடிகருக்கு மட்டும் தான் பொருத்தம்Continue Reading

News

வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை இன்று முதல் உயர்ந்தது!

செய்திகள் இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை இன்று முதல் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  இந்த நிலையில், இன்று எண்ணெய்Continue Reading

News

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது!

செய்திகள் இந்தியா வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது! தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் சனிக்கிழமை (ஜூலை 1) அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டில்Continue Reading

News

அரசு பணியிடங்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை! – தமிழக அரசு அரசாணை

செய்திகள் இந்தியா அரசு பணியிடங்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை! – தமிழக அரசு அரசாணை முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனContinue Reading

News

பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்!

செய்திகள் இந்தியா பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்! பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சிறுபான்மையினரின் தனித்துவ அடையாளம் சிதைந்து போக வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாகContinue Reading

News

தமிழகத்திற்கு புதிய டிஜிபியும் சென்னைக்கு புதிய காவல் ஆணையரையும் நியமித்தது தமிழக அரசு…!

செய்திகள் இந்தியா தமிழகத்திற்கு புதிய டிஜிபியும் சென்னைக்கு புதிய காவல் ஆணையரையும் நியமித்தது தமிழக அரசு…! தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு விரைவில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம், மதுரை மாவட்டContinue Reading

News

அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

செய்திகள் இந்தியா அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள்Continue Reading