Search Result

Category: Tamilnadu

News

அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..?

செய்திகள் இந்தியா அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..? சென்னை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த 135 அடி உயர அண்ணாநகர் டவர் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள “டவர் பூங்கா” மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். டவர் பூங்கா அமைக்கும் பணி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சென்னை அண்ணாநகரின்Continue Reading

News

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து கரு. பழனியப்பன் விலகல்!

செய்திகள் தமிழகம் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பிலிருந்து கரு. பழனியப்பன் விலகல்! ‘நீயா நானா’வுக்கு போட்டியாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதன் தொகுப்பாளர் இயக்குநர் கரு. பழனியப்பன் அறிவித்துள்ளார். இதுபற்றி அவரது பேஸ்புக் பதிவில், “ஜீ தமிழ் உடனான 4 வருட பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில்,Continue Reading

News

இனி ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு

செய்திகள் இந்தியா இனி ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 100 யூனிட் வரை இலவசம். அடுத்த ஒவ்வொரு 100 யூனிட்டுக்கு வெவ்வேறு மாதிரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஒரே வீட்டில் 2 மீட்டர்கள் பொருத்துவதன் மூலம் இந்த மானியம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகையContinue Reading

News

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி!

செய்திகள் இந்தியா சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி! சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 பேருந்துகளை தனியார் இயக்க, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்ப்பில் 3,436 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள 625 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 29.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னை மையமாக வைத்துதான் எல்லா வேலை வாய்ப்பும்Continue Reading

News

‘இ-சிகரெட்’ ஆபத்தானது… அன்புமணி எச்சரிக்கை

செய்திகள் இந்தியா ‘இ-சிகரெட்’ ஆபத்தானது… அன்புமணி எச்சரிக்கை ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டவிரோதமாக நடக்கம் இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றும் இ-சிகரெட்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள் பலவகையான புற்றுநோய், இதயநோய்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.Continue Reading

News

தயாரிப்பாளர் வி.ஏ. துரைக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் வழங்கிய நடிகர் சூர்யா

செய்திகள் இந்தியா தயாரிப்பாளர் வி.ஏ. துரைக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் வழங்கிய நடிகர் சூர்யா ‘பிதாமகன்’ பட தயாரிப்பாளர் விஏ துரை மருந்து வாங்கக்கூட காசு இல்லாமல் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தை தயாரித்தவர், எவர் கிரின் மூவிஸ் விஏ துரை. இவர் சத்தியராஜ் நடித்த ‘என்னம்மா கண்ணு’, விஜயகாந்த் நடிப்பில் ‘கஜேந்திரா’, ரஜினி தயாரித்தContinue Reading

News

தமிழகத்தில் 3700 போலீஸ் பணியிடங்கள்!

செய்திகள் இந்தியா தமிழகத்தில் 3700 போலீஸ் பணியிடங்கள்! தமிழ்நாடு காவல்துறையில் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3200 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். இதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உங்களது கனவை நிறைவேற்ற இளைஞர்கள் இப்போது இருந்தே தயாராகுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.Continue Reading

News

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பற்றி தெரியுமா?

செய்திகள் இந்தியா மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பற்றி தெரியுமா? மக்கள் தேடி மருத்தவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கோவை, சென்னை மற்றும் 7 கூடுதல் மாவட்டங்களில் தொடங்கி வைத்தார். தமிழக மக்கள் அனைவருக்கும் சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இது ஆரம்ப சுகாதார சேவையை மக்களின் வீடுகளுக்கு வழங்கவும், ஆபத்தான சுகாதார தகவல்களை முன்னிலைப்படுத்தவும் உதவும், இந்த திட்டத்தின் மூலம், 45 வயதுக்கு மேற்பட்டContinue Reading

News

வாகன ஓட்டிகளே உஷார்..!

செய்திகள் இந்தியா வாகன ஓட்டிகளே உஷார்..! சென்னையில் வாகன ஓட்டிகள் தவறான பாதையில் இயக்குவது போன்ற விதிமீறல்களில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். இதை கறைப்பதற்காக சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று வரை இரு தினங்களாக ‘ராங் சைடு’ எனப்படும் எதிர்திசையில் வாகனங்களை இயக்குவோர் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 5,667 வாகன ஓட்டிகள் சிக்கினர். இவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து 15.67 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.Continue Reading

News

SUSPENSION OF TRAINS BETWEEN CHENNAI CENTRAL TO AIRPORT

செய்திகள் இந்தியா SUSPENSION OF TRAINS BETWEEN CHENNAI CENTRAL TO AIRPORT The Chennai Metro Rail Limited (CMRL) on 3 March has temporarily suspended the metro route between Chennai Central to Chennai airport due to technical difficulties. CMRL has said that technical team is on the site resolving the problem. They haveContinue Reading