
அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..?
செய்திகள் இந்தியா அண்ணா நகர் ‘டவர் கோபுரம்’ மீண்டும் திறக்கப் போறாங்க..! எப்போ தெரியுமா..? சென்னை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த 135 அடி உயர அண்ணாநகர் டவர் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள “டவர் பூங்கா” மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். டவர் பூங்கா அமைக்கும் பணி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சென்னை அண்ணாநகரின்Continue Reading