Search Result

Category: Tamilnadu

News

Dravidian is the Tamil ethnic people who want to rule somehow – Seeman

திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும்- சீமான் தமிழ் ஈழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிடமும், தமிழ்த்தேசியமும்Continue Reading

Health

The ‘8’ shape walk has many benefits

ஏராளமான நன்மைகள் தரக்கூடிய ‘8’ வடிவ நடைப்பயிற்சி வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘8’ நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அவற்றுள் முக்கியமானவை என்னென்ன என்று பார்ப்போமா? *Continue Reading

SPIRITUAL

The exchange you receive in heaven is abundant! Jesus’ Sermon on the Mount…

விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்! இயேசுவின் மலைப்பொழிவு போதனைகள்… எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கியContinue Reading

News

Appointment of Ministers as district in-charges to monitor and accelerate development works- M.K. Stalin’s order

வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த மாவட்ட பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம்- மு.க. ஸ்டாலின் உத்தரவு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி வருவாய்Continue Reading

Cinema

‘Hunter’ collection of crores in pre-booking? Fans are eager to see it in the theater…

ப்ரீ புக்கிங்கில் ‘வேட்டையன்’ பல கோடி வசூல்? தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்… ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது வேட்டையன் படம். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், அபிராமி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன்Continue Reading

India

Congress alliance leads in 47 seats in Kashmir

காஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்டContinue Reading

SPIRITUAL

Sangadahara Chaturthi where all troubles fly away…

சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் சங்கடஹர சதுர்த்தி… சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது. அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது. பரத்வாஜ முனிவரால்Continue Reading

Mettur Dam: Increasing water flow…

மேட்டூர் அணை: அதிகரிக்கும் நீர்வரத்து… கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினிContinue Reading