Search Result

Category: Tamilnadu

News

தமிழறிஞர்களுக்கான விருதுகள்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு…

தமிழறிஞர்களுக்கான விருதுகள்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு… தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளுவர் விருது – 2023 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது (3 விருதுகள்), பேரறிஞர் அண்ணாContinue Reading

News

தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்

தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 30.11.2022 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட முகாம் 30.11.2022 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்றும், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில்Continue Reading

News

பகுதி வாரியாக பாம்பு பிடிக்க அழைக்க வேண்டிய அவசர எண்கள்…

பகுதி வாரியாக பாம்பு பிடிக்க அழைக்க வேண்டிய அவசர எண்கள்… பகுதி வாரியாக பாம்பு பிடிக்க அழைக்க வேண்டிய அவசர எண்கள்… தொடர் மழை காரணமாக குளம், ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் மற்றும் மழை நீர் தேங்கிய பகுதிகளில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், வனத் துறையின் சார்பில் பகுதி வாரியாக பாம்பு பிடிக்க அழைக்க வேண்டிய நபரின் பெயர் மற்றும் அவரதுContinue Reading

News

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழந்த விவகாரம் : அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழந்த விவகாரம் : அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழந்த விவகாரம் : அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் மரணத்துக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,Continue Reading

News

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 2 கோடியே 50 லட்ச ரூபாய்க்கான காசோலை! தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 2 கோடியே 50 லட்ச ரூபாய்க்கான காசோலை! ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 2 கோடியே 50 லட்ச ரூபாய்க்கான காசோலை! தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தமிழ்நாடுContinue Reading

News

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம்… கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு 2.40 கோடிContinue Reading

India

தமிழகத்துக்கு சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருது!

தமிழகத்துக்கு சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருது! தமிழகத்துக்கு சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருது! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து, புது டெல்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State)Continue Reading

News

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பம்…

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பம்… டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பம்… தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர்Continue Reading

News

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய்..! முதலமைச்சர் உத்தரவு

குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய்..! குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய்..! முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், உமையாள்பதி காலனியில் மழைநீரால் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய்Continue Reading

News

அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள்! சீர்காழியில் முதல்வர் பேட்டி

அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள்! அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.11.2022) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சீர்காழியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து, மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்திருக்கிறார்கள்? முதலமைச்சரின் பதில் : அதாவது நீங்கள் நினைப்பது போல, எங்களுக்கு எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. அதனால், நீங்கள் பெரிய ஏமாற்றத்தோடு இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்Continue Reading