Search Result

Category: Tamilnadu

News

விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!

விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்! விருது பெற்ற தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் இன்று (14.11.2022) தலைமை செயலகத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஒவ்வொரு வருடமும் நகர்புற உள்கட்டமைப்பு (Business Urban Infra Group Publication) சார்பாக பொதுமக்களிடம் நட்புணர்வோடுContinue Reading

News

ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம்! மு.க.ஸ்டாலின்

ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம்! ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம்! மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்திட, அனைத்துக் கட்சித்Continue Reading

Agriculture

சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாறப்போகும் தமிழக மாவட்டங்கள்! மு.க.ஸ்டாலின்

சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாறப்போகும் தமிழக மாவட்டங்கள்! சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாறப்போகும் தமிழக மாவட்டங்கள்! மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.11.2022) கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில்,விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்குContinue Reading

India

காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக.. பரப்புரை செய்பவர்களாக.. நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாய மாணவர்கள் இயங்க வேண்டும்..! காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக.. பரப்புரை செய்பவர்களாக.. நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாய மாணவர்கள் இயங்க வேண்டும்..! காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக.. பரப்புரை செய்பவர்களாக.. நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாய மாணவர்கள் இயங்க வேண்டும்..!​ காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.11.2022) திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது, “குஜராத்தில் பிறந்து,ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்திContinue Reading

News

தானியங்கி மஞ்சப்பை இயந்திர சேவை…

தானியங்கி மஞ்சப்பை இயந்திர சேவை… தானியங்கி மஞ்சப்பை இயந்திர சேவை… இன்று (10.11.2022) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தின் சேவையை தொடங்கி வைத்து, மஞ்சப்பையை அறிமுகம் செய்து வைத்தார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியாContinue Reading

News

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற டிசம்பர் 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற டிசம்பர் 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்… வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற டிசம்பர் 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்… வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/-க்கான காசோலை, ரூ.9,000/- மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்தContinue Reading

News

பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி…

பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி… பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி… இன்று (09.11.2022) தலைமைச் செயலகத்தில்,செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலைகளை வழங்கினார். உடன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர்Continue Reading

India

“சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்”

“சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின்,சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்” என்ற விருதினை காண்பித்துContinue Reading

India

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 I.A.S., அதிகாரிகள் நியமனம்!

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 I.A.S., அதிகாரிகள் நியமனம்! வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 I.A.S., அதிகாரிகள் நியமனம்! சத்ய பிரதா சாகு “இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு,இந்தியத் தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமனம் செய்துள்ளது. இவ்வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் சுருக்கContinue Reading

News

“காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்” தமிழகத்தின் புதிய சரணாலயமாக தமிழக அரசு அறிவிப்பு

“காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்” “காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்” தமிழகத்தின் புதிய சரணாலயமாக தமிழக அரசு அறிவிப்பு 8.11.2022 அன்று தமிழக அரசு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக்காடுகளை காவேரி தெற்கு வன உயிரின சரணாலயமாக வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன் கீழ் அறிவிக்கிறது. இந்த அரசு கடந்த ஓராண்டில் கழுவேலி பறவைகள்Continue Reading