Search Result

Category: Tamilnadu

News

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்…

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்… அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடக்கம்… தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.10.2022) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவைContinue Reading

India

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடம்…

அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடம்… அனைவருக்கும் வீடு திட்டத்தில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடம்… பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 19.10.2022 அன்று நடைபெற்ற விழாவில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்ற தமிழ் நாட்டிற்கான விருதினை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார்.Continue Reading

News

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஓட்டுநர் கையேடு”

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஓட்டுநர் கையேடு” தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “ஓட்டுநர் கையேடு” தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் எவ்வித இடர்பாடும்,சிரமமும் இன்றி எளிதாக பயணம் செய்யும் பொருட்டு தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களுக்கு நகர மற்றும் புறநகர் பேருந்து சேவையை இயக்கி ஏழைContinue Reading

India

ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது! ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது! பிரதமருக்கு முதல்வர் கடிதம் ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தContinue Reading

News

தமிழகத்திற்குள் ஊடுருவிய டாக்டர் ராமதாஸ்டாக்டர் ராமதாஸ்..! டாக்டர் ராமதாஸ்

தமிழகத்திற்குள் ஊடுருவிய சீனர்கள்..! தமிழகத்திற்குள் ஊடுருவிய சீனர்கள்..! டாக்டர் ராமதாஸ் சீனப் படைகள் இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்ப்பதாகவும், எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அச்சத்தைContinue Reading

India

ஆங்கிலத்தை எதிர்த்தீங்கன்னா, அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆங்கிலத்தை எதிர்த்தீங்கன்னா, அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்..! ஆங்கிலத்தை எதிர்த்தீங்கன்னா, அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்னேன்..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அவரது உரையிலிருந்து, “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், அன்னைத் தமிழைக் காப்பதற்காக மட்டுமல்ல; ஆதிக்கContinue Reading

India

தமிழ் மொழியை வளர்க்க, ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா..? அண்ணாமலை, பாஜக

தமிழ் மொழியை வளர்க்க, ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா..? தமிழ் மொழியை வளர்க்க, ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா..? “நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு, தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டது தி.மு.க. ஆனால் உண்மை என்ன என்று இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். “நீதி கட்சியில் ஹிந்திContinue Reading

News

நரபலிகளும், மூட நம்பிக்கைகளும் தொடர்கதையாகிவிடக் கூடாது..! டாக்டர் ராமதாஸ்

நரபலிகளும், மூட நம்பிக்கைகளும் தொடர்கதையாகிவிடக் கூடாது..! நரபலிகளும், மூட நம்பிக்கைகளும் தொடர்கதையாகிவிடக் கூடாது..! டாக்டர் ராமதாஸ் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.Continue Reading

News

முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்..! முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்..! முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்..! ஜாதிச் சான்றிதழுக்காக இன்னுயிரை இழந்த, மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தி.மு.க. அரசின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினது கையாலாகாத ஆட்சியில், காஞ்சிபுரம்Continue Reading

News

ஸ்டாலினுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு…

ஸ்டாலினுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு… ஸ்டாலினுடன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்திப்பு… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (13.10.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச்Continue Reading