Search Result

Category: Tamilnadu

News

ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்…

ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்… ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களை வெளியிட்டார் முதல்வர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும், ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழையும் வெளியிட்டார். குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப்Continue Reading

India

விவசாயிகளுக்கு விரோதமான அரசாக பா.ஜ.க. செயல்படுகிறது! கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு விரோதமான அரசாக பா.ஜ.க. செயல்படுகிறது! விவசாயிகளுக்கு விரோதமான அரசாக பா.ஜ.க. செயல்படுகிறது! கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவுContinue Reading

India

கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்

கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம் தமிழ்நாட்டில், சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாகContinue Reading

News

“குட்டி காவலர்” – மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்…

“குட்டி காவலர்” – மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்… “குட்டி காவலர்” – மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.10.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். இளம் பள்ளிக்Continue Reading

News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி! 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி! விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்துContinue Reading

News

முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்… முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.10.2022) தலைமைச் செயலகத்தில் “AG&P பிரதம்” நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு, தமிழ்நாட்டில்Continue Reading

Cinema

ஒரு காலப்பெட்டகத்தையே நமக்குக் கையளித்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி…

ஒரு காலப்பெட்டகத்தையே நமக்குக் கையளித்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி… ஒரு காலப்பெட்டகத்தையே நமக்குக் கையளித்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி… “சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை” என்ற கவிதைத் தொகுப்பு குறித்து இயக்குநர் சீனுராமசாமிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாவது, “சமூகப் பொறுப்புணர்வுமிக்க, கவித்துவமான திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனுராமசாமி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் வேளையில் தனது ஐம்பதாவது வயதில்Continue Reading

News

அதிகரித்தது விமான பயணிகளின் எண்ணிக்கை!

அதிகரித்தது விமான பயணிகளின் எண்ணிக்கை! அதிகரித்தது விமான பயணிகளின் எண்ணிக்கை! இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (Airports Authority Of India), சென்னை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் பயணித்த விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான போக்குவரத்து குறித்த விபரங்களை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 10,876 விமான போக்குவரத்து வாயிலாக 14.97 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டுContinue Reading

News

குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்ற போலி மாணவர்களும்..சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை அலுவலர்களும்…

குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்ற போலி மாணவர்களும்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை அலுவலர்களும்… குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்ற போலி மாணவர்களும்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை அலுவலர்களும்… கொரோனா நோய் தொற்று பரவலால் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்,2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு அரியர் உட்பட அனைத்துத் தேர்வுகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் எழுத அனுமதி வழங்கப்பட்டது.Continue Reading

News

தகுதி அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து

தகுதி அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து தகுதி அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து ஐகோர்ட் உத்தரவு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் தலைவர் வெங்கடாசலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். வெங்கடாசலம் தனது மனுவில் தெரிவித்திருந்ததாவது, “அண்ணா பல்கலை மற்றும் யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம் தன்னாட்சி அந்தஸ்து வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தContinue Reading