Search Result

Category: Tamilnadu

News

தி.மு.கழக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு…

தி.மு.கழக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு… தி.மு.கழக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு… தி.மு.கழகத்தின் 15-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரி்ல் நடைபெற்றது. பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக தி.மு.கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. முன்னதாக கட்சித் தலைவர் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.Continue Reading

News

வெள்ளத் தடுப்பு – தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட முதல்வர்…

வெள்ளத் தடுப்பு – தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட முதல்வர்… வெள்ளத் தடுப்பு – தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட முதல்வர்… நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்கு உட்பட்ட என்.எஸ்.சி.போஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷன், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு மற்றும் மண்டலம் 6க்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, Demellows சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுContinue Reading

News

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது..! முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆற்றிய உரையிலிருந்து,   “தைவான் நாட்டினுடைய மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய பெகாட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்குவதைContinue Reading

News

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத் தொடக்க விழா..!

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத் தொடக்க விழா..! முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத் தொடக்க விழா..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.09.2022) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில், சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் (Anna Administrative Staff College) தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடுContinue Reading

News

பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்…! கே.எஸ்.அழகிரி

பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்…! பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்…! கே.எஸ்.அழகிரி “இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பா.ஜ.க. தொடுத்து வருகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,Continue Reading

News

எங்களோட சாதனைக்கு உங்களோட ஸ்டிக்கரா..? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

எங்களோட சாதனைக்கு உங்களோட ஸ்டிக்கரா..? எங்களோட சாதனைக்கு உங்களோட ஸ்டிக்கரா..? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி திறனற்ற தி.மு.க. அரசின் 57 வருட நீண்ட உறக்கத்தால் பறிபோன நரிக்குறவர் சமுதாய மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் மிகுந்த நலிந்த நிலையில்Continue Reading

News

பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி..! பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி..! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு  பேசியதாவது, “இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த நான் நேற்றைய தினம் மாநிலம் முழுமைக்குமான பள்ளி மாணவர் காலை உணவுத் திட்டத்தை இதே மாநகரில் தொடங்கி வைத்திருக்கிறேன்.Continue Reading

News

தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மதுரை மண்டல மாநாடு…

தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மதுரை மண்டல மாநாடு… தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மதுரை மண்டல மாநாடு… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.9.2022) குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மதுரை மண்டல மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிக்கான முதல் இடத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கானContinue Reading

News

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அவசர ஊர்திகளுக்கென்று கட்டணமில்லா தனிப்பாதை… தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அவசர ஊர்திகளுக்கென்று கட்டணமில்லா தனிப்பாதை… விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அவசர ஊர்திகளுக்கென்று கட்டணமில்லா தனிப்பாதை… தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தனது அறிவுறுத்தலையடுத்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மருத்துவ அவசர ஊர்திகளுக்கென்று கட்டணம் இல்லாத தணிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட ஆய்வுContinue Reading

News

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..! சிபிஐ(எம்)

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..! சிபிஐ(எம்) சிபிஐ(எம்) ஆய்வுகள் முடித்து 10 ஆண்டுகளாகியும் வீடுகள் தராததால் பி.ஆர்.நடராஜன் எம்.பி, தலைமையில் வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு சிபிஐஎம் அழைப்பு விடுத்திருந்தது, கோவை உக்கடம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு வீடு வழங்குகிறோம் என வாக்குறுதியளித்து 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வீடுகளை ஒதுக்கித் தராததால் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் தெற்குContinue Reading