Search Result

Category: Tamilnadu

News

பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது..! கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது..! பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது..! கே.எஸ்.அழகிரி ‘நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தினரைப் பழங்குடியின பட்டியலில் இணைக்கும் வகையில்,1950ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் பழங்குடியின சட்டத்தில் திருத்தம் கொண்டுContinue Reading

News

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, 16.9.2022 அன்று காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையேற்கவுள்ள கண்டனContinue Reading

News

மக்கள் விரோத அரசாக செயல்படுகிறதா பா.ஜ.க? கே.எஸ்.அழகிரி கேள்வி

மக்கள் விரோத அரசாக செயல்படுகிறதா பா.ஜ.க? மக்கள் விரோத அரசாக செயல்படுகிறதா பா.ஜ.க? கே.எஸ்.அழகிரி கேள்வி ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பா.ஜ.க.வின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது.இதுவே ராகுல் காந்திக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிறContinue Reading

News

தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர, அது வீழ்ச்சியல்ல..! விஜயகாந்த்

தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர, அது வீழ்ச்சியல்ல..! தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர, அது வீழ்ச்சியல்ல..! விஜயகாந்த் இன்று, தே.மு.தி.க. 18வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்காக விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருப்பதாவது, “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து இன்று (14.09.2022) 18ஆம் ஆண்டில்Continue Reading

News

பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுக்களைக் கொண்டு வரைந்த முதல்வரின் உருவப்படம்…

பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுக்களைக் கொண்டு வரைந்த முதல்வரின் உருவப்படம்… பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுக்களைக் கொண்டு வரைந்த முதல்வரின் உருவப்படம்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாணவி செல்வி சுப்ரஜா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு வரைந்த முதலமைச்சரின் உருவப்படத்தை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவியின் பெற்றோர் சரவணன், விஜயா ஆகியோர் உள்ளனர்.Continue Reading

News

அரசுத்துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம்!

அரசுத்துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம்! அரசுத்துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அரசுத்துறை செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.Continue Reading

News

‘மனம்’ தூதுவர் திட்டம் தொடக்க விழா…

‘மனம்’ தூதுவர் திட்டம் தொடக்க விழா… ‘மனம்’ தூதுவர் திட்டம் தொடக்க விழா… இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனநல நல்லாதரவு மன்றத்தின் ‘மனம்’ தூதுவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி ஷில்பாContinue Reading

News

நவீனத் தீண்டாமையில் சிக்கி தவிக்கும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்..! மக்கள் நீதி மய்யம்

நவீனத் தீண்டாமையில் சிக்கி தவிக்கும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்..! நவீனத் தீண்டாமையில் சிக்கி தவிக்கும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்..! மக்கள் நீதி மய்யம் வீட்டுவேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், சலுகைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும், கண்ணியத்துடன் அவர்கள் நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி.மூகாம்பிகா இரத்தினம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்Continue Reading

News

மின்கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்! கமல் வலியுறுத்தல்

மின்கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்! மின்கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்! கமல் வலியுறுத்தல் மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ள தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கமல்,மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பொதுமக்கள், சிறு, குறுந்தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்Continue Reading

News

பாரதியார் நினைவு நாள் இனி, ‘மகாகவி நாள்’

பாரதியார் நினைவு நாள் இனி, ‘மகாகவி நாள்’ பாரதியார் நினைவு நாள் இனி, ‘மகாகவி நாள்’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகாகவி பாரதியாரின் நினைவு நாள் “மகாகவி நாள்”-ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நாளை (11.09.2022) காலை 9.30 மணியளவில், தமிழக அமைச்சர்கள் சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தContinue Reading