Search Result

Category: Tamilnadu

News

பாரதிராஜாவை சந்தித்த முதல்வர்…

பாரதிராஜாவை சந்தித்த முதல்வர்… பாரதிராஜாவை சந்தித்த முதல்வர்… திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். முன்னதாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து மு.க.ஸ்டாலின், பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.Continue Reading

News

நீட் தேர்வும், தொடர்கதையாகும் தற்கொலைகளும்..! வைகோ

நீட் தேர்வும், தொடர்கதையாகும் தற்கொலைகளும்..! நீட் தேர்வும், தொடர்கதையாகும் தற்கொலைகளும்..! வைகோ நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “சென்னை, சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டுContinue Reading

News

காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்..? காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies)” ஐ.நாContinue Reading

News

தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்தாடும் மணல் கொள்ளை..! அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்தாடும் மணல் கொள்ளை..! தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்தாடும் மணல் கொள்ளை..! அன்புமணி ராமதாஸ் எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளையை தடுக்கவும், தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைக் காக்கவும் ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழலையும்,Continue Reading

News

தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது ஏன்..? தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி

தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது ஏன்..? தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது ஏன்..? தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி தமிழை பயிற்றுமொழியாக அறிவியுங்கள்; அன்னை தமிழுக்கு விடுதலை வழங்குங்கள்! என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்குContinue Reading

News

அரசின் செயல்பாடின்மையால் ஒரு பணியிடம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை..! அன்புமணி ராமதாஸ்

அரசின் செயல்பாடின்மையால் ஒரு பணியிடம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை..! அரசின் செயல்பாடின்மையால் ஒரு பணியிடம்கூட புதிதாக உருவாக்கப்படவில்லை..! அன்புமணி ராமதாஸ் ‘அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கக் கூடாது!’ என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும்Continue Reading

News

பெருமை கொள்கிறது ‘மைண்ட் வாய்ஸ்’

பெருமை கொள்கிறது ‘மைண்ட் வாய்ஸ்’ பெருமை கொள்கிறது ‘மைண்ட் வாய்ஸ்’ “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக முழக்கமிட்டவரும், “சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றில் முதல் ஏட்டை எழுதியவருமான மாவீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரின் வீரத்தைப் போற்றுவதில் “மைண்ட் வாய்ஸ்” பெருமை கொள்கிறது.Continue Reading

News

சுங்க கட்டண உயர்வு… அச்சத்தில் பொதுமக்கள்! வேல்முருகன் காட்டம்

சுங்க கட்டண உயர்வு… அச்சத்தில் பொதுமக்கள்! சுங்க கட்டண உயர்வு… அச்சத்தில் பொதுமக்கள்! வேல்முருகன் காட்டம் சாமானியர்களை சுரண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்Continue Reading

News

அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது யார்..? கமல் கேள்வி

அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது யார்..? அடிப்படை வசதிகள்கூட இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது யார்..? கமல் கேள்வி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். “சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும், 290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை என்றும், 21Continue Reading

News

அபாயத்தை நோக்கி டெல்டா..! அன்புமணி ராமதாஸ்

அபாயத்தை நோக்கி டெல்டா..! அபாயத்தை நோக்கி டெல்டா..! அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அமைதிக்கும், வளத்திற்கும் பெயர் பெற்ற காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்றவையாக மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கொலைக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தவறிContinue Reading