
உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..!
உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..! உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்..! தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞரின் ஆட்சி காலத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைContinue Reading