சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை….
சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை…. சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6 ஆம்Continue Reading