Search Result

Category: Tamilnadu

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை….

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை…. சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6 ஆம்Continue Reading

RCFL நிறுவனத்தில் வேலை… கடைசி தேதி 07.10.2024…

RCFL நிறுவனத்தில் வேலை… கடைசி தேதி 07.10.2024… ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது Assistant Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்துContinue Reading

சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்…

சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித்தரும் கிருஷ்ணா அஷ்டகம்… வசுதேவ ஸூதம் தேவம்கம்ஸ சாணூர மர்த்தனம்தேவகீ பரமானந்தம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: வசுதேவரின் குமாரன்… கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம். அதஸீ புஷ்ப ஸங்காசம்ஹாரநூபுர சோபிதம்ரத்ன கங்கண கேயூரம்க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத்Continue Reading

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்…

உங்களுக்காக சில சமையல் டிப்ஸ்… சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். * பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும். * வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும்Continue Reading

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்…

மகாளயபட்ச அமாவாசையும்… வழிபடும் முறையும்… * ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு திதி செய்ய முடியவில்லை என நினைப்பவர்களுக்கு, அதாவது ஆண்டு முழுவதும் வழிபடாமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மகாளயபட்ச அமாவாசை மிகவும் உன்னதமான நாளாகும்.மகாளயபட்ச அமாவாசை எப்பொழுது * இந்த வருஷம் மகாளய அமாவாசை புதன்கிழமை உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். எனவே முறையான மகாளயபட்சத்தை கடைபிடித்தால் வெற்றிContinue Reading

கட்டுக்கட்டாக பணம்… சிக்கிய கண்டெய்னர் லாரி… சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்…

கட்டுக்கட்டாக பணம்… சிக்கிய கண்டெய்னர் லாரி… சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்… கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றைய தினம் ஏ.டி.எம். இயந்திரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.Continue Reading

மருத்துவ ஆராய்ச்சிக்கான அரசின் உதவித்தொகை: ரூ.1 கோடியாக உயர்வு…​

மருத்துவ ஆராய்ச்சிக்கான அரசின் உதவித்தொகை: ரூ.1 கோடியாக உயர்வு… மருத்துவ ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு’ புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, மருத்துவContinue Reading

Business

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு…

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் 60,000 தொடும் என கணிப்பு… தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியைContinue Reading

காம்தார் வீதிக்கு ‘S.P.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டிய தமிழக அரசு- நன்றி தெரிவித்த S.P.B சரண்

காம்தார் வீதிக்கு ‘S.P.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டிய தமிழக அரசு- நன்றி தெரிவித்த S.P.B சரண் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல் பாடி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச்Continue Reading

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனையுடன் ஜாமின்… உச்சநீதிமன்ற தீர்ப்பு…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனையுடன் ஜாமின்… உச்சநீதிமன்ற தீர்ப்பு… தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர்Continue Reading