Search Result

Category: World

News

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ (Juan Izquierdo), பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 27 வயதான அவர், தடுப்பாட்ட வீரர். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு மகன்Continue Reading

News

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்Continue Reading

News

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும்Continue Reading

News

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: பாராட்டிய ஜோ பைடன்

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: பாராட்டிய ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தியில், “பிரதமர் மோடியின் சமீபத்திய போலந்து மற்றும் உக்ரைன்Continue Reading

News

38 மாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்….

38 மாடி குடியிருப்பு மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். கடந்த சில தினங்களாக ரஷ்ய ராணுவ படைகளுக்கு, உக்ரைன் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதிContinue Reading