Search Result

Category: சாதனையாளர்கள்

Others

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்!

மற்றவை விளையாட்டு சாதனையாளர்கள் 15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்! சர்வதேச மாஸ்டர் அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார். தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்குContinue Reading

Others

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த 6 இந்தியர்கள்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த 6 இந்தியர்கள் உலகளவில் சக்தி வாய்ந்தவர்களாக திகழும் 100 பெண்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட நடப்பாண்டுக்கான பட்டியலில் இந்தியப் பெண்கள் 6 பேர் இடம்பிடித்துள்ளனர். தொடர்ந்து 4வது ஆண்டாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்முறை 36வது இடத்தையும், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்ணி நாடார் மல்கோத்ரா 53வதுContinue Reading

Others

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்… நீதிபதி வடிவேல்

நீதிபதி வடிவேல் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி. இவர் தனது மகள் மற்றும் மகனை முதல் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகள் ரீமாசக்தி 10ம் வகுப்பும், இதே பள்ளியில் நிஷாந்த் சக்தி எட்டாம் வகுப்பும் முடித்துள்ளனர்.Continue Reading

Others

‘குறள் இளவரசிகள்’ – அரசுப்பள்ளி மாணவிகளின் திருக்குறள் சாதனை..!

சாதனா மற்றும் சத்யா விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சாதனா மற்றும் சத்யா ஆகிய இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவ்விரு மாணவிகளும் கொரோனா விடுமுறையின்போது ஆசிரியர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் திருக்குறளை பயின்று சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாணவிகளின் இச்சாதனை முயற்சிக்கு ஆசிரியர் ஆரோக்கியராஜும் பக்கபலமாக இருந்துள்ளார். சாதனாவையும்,Continue Reading