பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா
பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில்Continue Reading