Search Result

Category: விளையாட்டு

விளையாட்டு

5-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு…

5-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு… முதல் இன்னிங்சில் ஆஸி. 181 ரன்களில் ஆல் அவுட் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து இந்த டெஸ்டில் விளையாடாமல் ஒதுங்கினார். இதனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ரோகித் சர்மாவுக்கு பதிலாகContinue Reading

விளையாட்டு

சிட்னி டெஸ்ட்: களத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி…

சிட்னி டெஸ்ட்: களத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி… சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள்Continue Reading

News

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நீங்கள் செய்த சாதனைக்கு சல்யூட்’ – இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மை ஆஃப் ஸ்பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வின் (38) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நாட்டின் இரண்டாவது வீரராக உள்ளார். பிரிஸ்பேனில்Continue Reading

Government job

விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… இன்றே விண்ணப்பிக்கவும்….

விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… இன்றே விண்ணப்பிக்கவும்…. பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) காலி இடம்: 275 (விளையாட்டு வீரர் களுக்கு மட்டும்) பதவி: காவலர்விளையாட்டு தகுதி: வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், நீச்சல், வாட்டர் போலோ, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், கால் பந்து, ஆக்கி, ஜூடோ, கராத்தே, கைப்பந்து, பளு தூக்குதல், டேக்வாண்டோ உள்பட பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்றுContinue Reading

World

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்- மோடி வாழ்த்து…

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்- மோடி வாழ்த்து… இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான தொம்மராஜு குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை வென்றதன் மூலம் உலகின் வயதில் இளைய கிளாசிக்கல் செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை குகேஷ் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் என்ற பட்டம் செஸ் உலகில்Continue Reading

Others

IPL Cricket: Rishab Bund auctioned for Rs 27 crore

ஐ.பி.எல். கிரிக்கெட்: ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந்தேதி முதல் மே 25-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 46 வீரர்கள் தக்க வைத்தன. கழற்றிவிடப்பட்ட வீரர்கள் அனைவரும் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.Continue Reading

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி

எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?- ஐபிஎல்-ன் புதிய விதி 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்டContinue Reading

India

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில்Continue Reading

News

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ

ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்- ரொனால்டோ கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும்Continue Reading