Search Result

Category: Others

Engal Tamil

முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்!

செய்திகள் தமிழகம் மற்றவை எங்கள் தமிழ் முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்! பாரதி 100 நினைவு நூற்றாண்டு மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வ.உ.சி. 150 மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வெளியீடு: தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு மலர்’ தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி இயல்Continue Reading

Others

அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ்

மற்றவை சாதனையாளர்கள் தமிழகம் அறியப்பட வேண்டியவர்கள் – 1 அன்றாடம் மரங்களை நடும் ‘பசுமை நாயகன்’ துரைராஜ் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏ. துரைராஜ், கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பசுமையை காக்கும் வண்ணம் அன்றாடம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு இவர் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்திருந்தது. அந்த மரத்திலிருந்து ஏராளமான பறவைகள் தங்களதுContinue Reading

Others

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்!

மற்றவை விளையாட்டு சாதனையாளர்கள் 15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்! சர்வதேச மாஸ்டர் அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார். தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்குContinue Reading

Others

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

மற்றவை விளையாட்டு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு : முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முதல்வர் கோப்பை 2022 — 2023ஆம் ஆண்டிற்கான மாநில, மண்டல, மாவட்ட அளவிலான விளையாட்டுContinue Reading

Others

30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மற்றவை விளையாட்டு 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேற்றும் (30.12.2022), இன்றும் (31.12.2022) நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 30 வயதிற்கு மேற்பட்ட 500 தடகள வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான இத்தடகளப் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1000மீ, 1500மீ, 5000மீ மற்றும் 10,000மீContinue Reading

Others

ஜியோவுடன் ஷாவ்மி டீல்!

மற்றவை டெக்னாலஜி ஜியோவுடன் ஷாவ்மி டீல்! பெங்களூரு : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் ஜியோவின் ‘ட்ரூ 5ஜி’ சேவைகளை, ஷாவ்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த முறையில் பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’Continue Reading

Others

டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மற்றவை விளையாட்டு டி20க்கு ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மா : இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு புது டெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கை அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவும், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகContinue Reading

Environment

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

செய்திகள் தமிழகம் மற்றவை பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். “மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2022Continue Reading

Others

சிசிடிவி கேமராக்களின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்த சைபர் ஹேக்கத்தான் போட்டி

மற்றவை டெக்னாலஜி சிசிடிவி கேமராக்களின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்த சைபர் ஹேக்கத்தான் போட்டி சென்னை : காவல் துறையின் 3வது கண்ணான சிசிடிவி கேமராக்களின் தரத்தினை மேம்படுத்தி, அதை குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால், இதற்காக மாணவர்களுடன் கைகோர்த்துள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையின், மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் பிரிவினரால் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு விவரங்கள் சேகரிப்பது,Continue Reading