
முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்!
செய்திகள் தமிழகம் மற்றவை எங்கள் தமிழ் முண்டாசுக் கவிஞன் பாரதிக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் நூல்களை வெளியிட்டு தமிழக அரசு பெருமிதம்! பாரதி 100 நினைவு நூற்றாண்டு மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வ.உ.சி. 150 மலர், ஆசிரியர்: வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., வெளியீடு: தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பாரதி நினைவு நூற்றாண்டு மலர்’ தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி இயல்Continue Reading