
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
செய்திகள் இந்தியா தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை சென்னை : சென்னை பெருநகர மாநகராட்சியின் சொந்த வருவாயை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் உரிமம் இல்லாமல் இயங்கிவரும் கடைகளுக்கு, மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்துவது, கடைக்காரர்களிடம் தொழில்வரி வசூலிப்பது என முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாசாலை, ரிச்சி தெருவில்Continue Reading